470
திபெத் : இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.