தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகன் இருவரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் உயிரழந்துள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டிணத்தில் வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவத்துள்ளனர்.