Thursday, April 18, 2024

மனித உரிமை மீறல்
NHR COUNCIL OF INDIA தஞ்சை மாவட்ட தலைவர் கண்டனம்

Share post:

Date:

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் போலீசில் காவலில் அடுதடுத்து உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசம்பவத்தை தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறன்றது.

இது போன்ற மனித உரிமை மீறல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என NHR COUNCIL OF INDIA கேட்டுகொள்கிறது.

SRK அசன் முகைதீன்.BA
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா (NHRC OF INDIA) தஞ்சை மாவட்ட தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...