Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணத்தில் ,சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தீர்மானம்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் MTK.பஷீர் அகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட பொருளாளார் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இறந்த தந்தை,மகன் கொலை சம்பவத்தை கண்டித்தும்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கிட வேண்டும்.பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்தும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மத்திய,மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் சட்டங்களை அமல்படுத்துவதை கண்டிப்பதோடு இவற்றிற்கு எதிராக வாழ்வுரிமை கட்சி போராடும் என தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இறுதியாக அமைப்பு செயலாளர் விளாங்குளம் சிவா நன்றியுரை ஆற்றினார்.இதில் ஒன்றிய செயலாளர் யூனுஸ் மற்றும் கட்சியின் நிவாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...