Home » அதிரையில் நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

அதிரையில் நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு.

அதிராம்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆதலால் நாய்களை பிடிக்க பேரூராட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷிடம் சமூக ஆர்வலர்கள் ஜப்பார் மற்றும் காதிரமுகைதீன் ஆகியோர் மனு வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter