Home » மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு

மல்லிப்பட்டிணம்: வடக்குத்தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு

by admin
0 comment

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 1வது வார்டு வடக்கு தெருவில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

பொது குடிநீர் குழாய்களை வடக்குத்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் ஊராட்சி மன்றம் சார்பாக ஊழியர்கள் மூலம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter