Thursday, April 25, 2024

மல்லிப்பட்டிணத்தில் நீண்ட கால கோரிக்கை ஒரு முடிவுக்கு வந்த்து…!

Share post:

Date:

- Advertisement -

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணத்தில் சேதமடைந்து இருந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை மின்சார வாரியம் மூலமாக மாற்றப்பட்டது.

கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றி தரவேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு புகார் அளிக்கப்பபட்டது இருந்தது, மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும்,ஊராட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பபட்டது.

இந்நிலையில் இன்று(ஜூலை.13) சேதமடைந்து இருந்த கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் ஊண்டப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...