104
மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நூ.மு.அ. அஹமது அப்துல் காதர் அவர்களின் மகளும், நெ.மு. அப்துல் வஹாப் அவர்களின் மருமகளும், அப்துல் ரஹீம், அஹமது அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி. நெ.மு.அ. ஜெகபர் அலி அவர்களின் மனைவியும், S. சுலைமான் அவர்களின் மாமியாரும், அசனுல் பன்னா அவர்களின் தாயாருமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் இன்று மதியம் CMP லைன் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.