சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி
செயற்பொறியாளர்கமலக் கண்ணன்
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும்
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம்,குருவிக்கரம்பை
செருபாலக்காடு,கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை,உடையநாடு,ஊமத்தநாடு,ராவுத்தன்வயல்,சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம்,பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால்,
திருச்சிற்றம்பலம், குறிச்சி,
வாட்டாத்திகொல்லை,ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு
மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராம பகுதிகளில்
மின்விநியோகம் இருக்காது
என அவர் அந்த செய்தி
குறிப்பில் கூறியுள்ளார்.