Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

Share post:

Date:

- Advertisement -

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி
செயற்பொறியாளர்கமலக் கண்ணன்
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும்
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம்,குருவிக்கரம்பை
செருபாலக்காடு,கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை,உடையநாடு,ஊமத்தநாடு,ராவுத்தன்வயல்,சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம்,பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால்,
திருச்சிற்றம்பலம், குறிச்சி,
வாட்டாத்திகொல்லை,ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு
மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராம பகுதிகளில்
மின்விநியோகம் இருக்காது
என அவர் அந்த செய்தி
குறிப்பில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...