சின்ன தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் இமாம் சாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் சகோதரியும் மர்ஹும் சைகில் கடை A. அப்துல் வாகப் அவர்களின் மனைவியும் A. முகமது ராவுத்தர் , A. முகமது புகாரி அவர்களின் தயாருமாகிய சுல்தான் பீவி அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.