Friday, March 29, 2024

மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பொதுமக்களுக்குகபசுர குடிநீர் விநியோகம்..!

Share post:

Date:

- Advertisement -

உலக முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று கோட்டாகுடி மற்றும் கார்காவயல் கிராம மக்களுக்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்றம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் மற்றும் கார்காவயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கபசுர வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...