மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் K.S.M. முஹம்மது கனி அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது சம்சுதீன், புதுப்பட்டினம் மர்ஹூம் ஹாஜி அபுல் ஹசன் இவர்களின் மருமகனும், மர்ஹூம் K.S.M அப்துல் வஹாப் , மர்ஹூம் K.S.M சேக் தாவூது , மர்ஹூம் K.S.M முகமது புஹாரி இவர்களின் சகோதரரும், மர்ஹூம் S.S மஸ்தான் கனி, ஹாஜி S. கமால் பாட்சா, மர்ஹூம் S.P தீன் முகமது ஆகியோரின் மைத்துனரும், M.அயூப்கான் , B.முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும்,முகமது கனி, பைசல் அகமது,ரிஸ்வான் அலி,இர்பான் அலி ஆகியோரின் தகப்பனாருமாகிய K.S.M பகுருதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.