அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் மீலாது நபி டிச.2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 19ம் தேதி பிறை தோன்றியதால் டிசம்பர் 2ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படுகிறது. தலைமை காஜியின் வேண்டுகோள்படி டிச.1க்கு பதில் டிச.2ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதலால் டிச.2ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
More like this
பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...