Thursday, April 18, 2024

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரோனாவால் காலமானார் !

Share post:

Date:

- Advertisement -

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் பிரபல தொழில் அதிபருமான ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சாதாரண விற்பனையாளராக இருந்து உழைப்பால் வசந்த் அன் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகியவர் வசந்தகுமார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்பி, இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. எம்பி வசந்தகுமாரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...