Home » பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் ஆற்றில் விழுந்து வாலிபர் மரணம்..!!

பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் ஆற்றில் விழுந்து வாலிபர் மரணம்..!!

0 comment

பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஊரணிபுறம் இடையாத்தி பாலத்தில் செந்தில் என்பவர் நேற்று இரவு மது போதையில் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். பொதுமக்கள் யாரும் இல்லாததால் அவர் ஆற்றிலே இறந்துவிட்டார். அந்த உடலனாது இன்று காலையில் இறந்த நிலையில் இடையாத்தி ஆற்றில் 40வது பாலத்தில் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter