நேரு யுவகேந்திரா மூலம் ஊழல் கண்காணிப்பு வார விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் இந்திரா காந்தி இளைஞர் மன்றம் மற்றும் பிளாக் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் வழக்கறிஞர் தA.முனாப் BA BL., பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் A. நூருல் அமீன்.DCE., அபுகுரைரா,அஹமது மஹ்சீன்,ஆஷிப் மற்றும் பலர் விழாவில் கலந்துக்கொண்டனர்.