Friday, April 19, 2024

அதிரை நகர செயலாளர் பதவிக்கான கலகம் முடிவுக்கு வருமா?

Share post:

Date:

- Advertisement -

 

அரசியல் தலைவர்கள் சமூக ரீதியிலான பிரிவினைக்கு எதிராக போர் முரசாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சி பதவி, தேர்தல் என வரும்போது அவர்கள் தடமாறுவதை காணமுடியும். மக்கள் மனதில் எதிர்கட்சிகள் தேவையற்ற எண்ணங்களை விதைத்து ஓட்டை பிரித்துவிடுவார்களோ என அஞ்சும் நிலையை அது பறைசாற்றும்.

 

இதேநிலை தான் அதிரையிலும். கையை உயர்த்தி ஐந்து விரல்களை விரித்துக்காட்டும் திராவிட கட்சி ஒன்றில் பேரூராட்சி தலைவர் பதவி ஒருசாராருக்கும் கட்சி நகர செயலாளர் பதவி மற்றொரு சாராருக்கும் என்ற எழுதப்படாத விதி அமலில் உள்ளது.

 

இந்த விதியை மாற்ற ஆரம்பம் முதலே இருசாராரும் போட்டி போட்டுக்கொண்டு மேலிடத்தை சால்வையுடன் சந்தித்து வருகிறார்கள். ஆனால் உள்ளூர் அரசியல் களத்தை ஹோம் வொர்க் செய்து வைத்திருக்கும் தலைமை தனது முடிவை சொல்லாமல் இருதரப்பையும் எந்நேரமும் சூடாகவே வைத்துள்ளது.

 

 

மொத்தத்தில் கழக நிர்வாகிகள் மத்தியில் கலகம் வரக்கூடாது என்பதே தலைமையின் எதிர்பார்ப்பு.

 

கலகத்தை தவிர்க நகர செயல் செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...