Friday, March 29, 2024

ஆளுனரே தமிழகத்தைவிட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Share post:

Date:

- Advertisement -

மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் SJ.ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது புகாரி MBA, மாவட்ட செயலாளர்கள் முகமது ரஹீஸ்,முகமது அஸ்கர் மற்றும் மாவட்ட பொருளாளர் முகமது இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SDPI கட்சியின் தமிழ்மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கவர்னரை கண்டித்து கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆளுனருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கைது செய்யபட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...