அதிராம்பட்டினம் எஸ் எம் ஏ நகரில் இருந்த மரியம் பள்ளியை தனவந்தர்கள் சிலர் அயல் நாட்டு பாணியில் பள்ளியை புணரமைப்பு செய்து வந்தனர்.
நூறு சதவீத பணிகள் முடிக்கப்ட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு இன்று அற்பணிக்கப்பட்டது.
இன்று மிக எளிமையாக மஃரிப் தொழுகைக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில் அரசு விதிமுறையை பின்பற்றி ஏராளாமான இஸ்லாமியர்கள் மஃரிப் எனும் இறைக்கடமையை நிறைவேற்றினர்.