Saturday, April 20, 2024

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்துவரும் நாய்கள் தொல்லை, பொதுமக்கள் கடும் அவதி

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லிப்பட்டிணம் கடைவீதி,தெருபகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.

இவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தாக்கி வருகின்றன. இதனால் கடும் அவதிக்குள்ளாகி உள்ள அப்பகுதி மக்கள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...