அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த பரோஸ்கான், கடந்த 5/7/2020 அன்று சவூதி ரியாத்தில் வஃபாத்தானார். அவருடைய ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு சவூதி ரியாத்தில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.