Thursday, April 25, 2024

இலங்கையில் இருந்து கள்ளத்தோனியில் வந்த மூவர் யார்? போலிசார் தீவிர விசாரனை!

Share post:

Date:

- Advertisement -

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இலங்கையில் இருந்து கள்ளத்தோனியி;ல் தமிழகம் வனத முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா பேகம், 10 வயது மகன் அன்சார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரித்தனர் விசாரனையில், கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே தங்களை இலங்கையில் இருந்து தாம் தாங்கள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.   

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...