296
அதிரை TNTJ கிளை 1சார்பாக இன்று மேலத்தெரு எம்.எம..எஸ் வாடி அருகாமையில் தெருமுனை பிறச்சாரம் இஷா தொழுகை்கு பிறகு நடைபெற்றது இதில் உரை : அஸ்ரப்தின் பிர்தவ்ஸி. (மேலாண்மை குழு உறுப்பினர்) துவங்கிவைத்து அதனை தொடர்ந்து உரை : பிலால் (misc) அவர்கள் உரையாற்றினார் இதில் பொதுமக்கள் மற்றும் TNTJவின்யுடைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..