அதிரை TNTJ கிளை 1சார்பாக இன்று மேலத்தெரு எம்.எம..எஸ் வாடி அருகாமையில் தெருமுனை பிறச்சாரம் இஷா தொழுகை்கு பிறகு நடைபெற்றது இதில் உரை : அஸ்ரப்தின் பிர்தவ்ஸி. (மேலாண்மை குழு உறுப்பினர்) துவங்கிவைத்து அதனை தொடர்ந்து உரை : பிலால் (misc) அவர்கள் உரையாற்றினார் இதில் பொதுமக்கள் மற்றும் TNTJவின்யுடைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...