Home » சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் – 17 வயது சிறுவன் ரஹ்மானுக்கு அமைதிக்கான விருது !

சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் – 17 வயது சிறுவன் ரஹ்மானுக்கு அமைதிக்கான விருது !

0 comment

வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள், குழந்தைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்த செயலி பயனுள்ளதாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் நிறுவனம், சதாத் ரஹ்மானை அமைதி விருதுக்காக தேர்ந்தெடுத்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற விழாவில், நோபல் விருதுபெற்ற மலாலா யூசப்சாய், இவ்விருதினை வழங்கி கவுரவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter