மரண அறிவிப்பு – புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராசாகிப் அவர்களின் மகனும் முஹம்மது புஹாரி அவர்களின் மருமகனும் மர்ஹும் சமூன் ,மர்ஹும் அபுல்ஹசன் , ஜமால் முகமது இவர்களின் சகோதரரும், அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும் ,ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் , அஹமது அஸ்லம் , அஹ்மது அஷ்ரப் அவர்களின் மச்சானும் நாசர் அவர்களின் தகப்பணாரும் ஆகிய அகமதுபரக்கத்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் காலை( 21/11/2020 ) 10 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.