Wednesday, April 24, 2024

ஜனாதிபதி மாளிகையினை 4 நாட்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதி

Share post:

Date:

- Advertisement -

பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாளிகை திறந்து வைக்கப்படும். இதனை காண வருபவர்களிடம் ரூ.50 நுழைவு கட்டணமாகவும், 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மாளிகையை பார்வையிட வருவோர் முன்னதாக

http://v.duta.us/4GxBzAAA

என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வீடு உட்பட ராஷ்டிரபதி பவன் தற்போது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...