‘நிவர்’ புயல் பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம்
பருவமழை முற்றுப் பெறும்வரை மக்களைப் பாதுகாப்பது நமது கடமை இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்