வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் நாளை (25.11.2020) புதன்கிழமை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களாக இருக்க கூடிய ஊர்களுக்கு கன மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இச்சூழலில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அதிரையில் உள்ள முதியோர்கள், குழந்தைகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதிரை தமுமுகவை தொடர்பு கொள்ள தமுமுக கேட்டுக் கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 9003127748, 9092458491
ஆம்புலன்ஸ் தொடர்புக்கு: 9750505094