Friday, April 19, 2024

நிவர்: ஏரிபுறக்கரையில்,பேரிடர் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

Share post:

Date:

- Advertisement -

ஏரிப்புறக்கரையை அடுத்த பிலால் நகர், குப்பம் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என அறிவிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடபெற்று வந்தன. இவர்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரீக்கை விடுத்திருந்தனர் .

இந்த நிலையில் அக்கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதாறியாது திகைத்த அக்கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் அதிகாரிகளும் மெத்தனபோக்காக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...