Sunday, July 20, 2025

மல்லிப்பட்டிணத்தில் கொட்டப்படும் மீன் கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்???

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில்,ECR சாலைகளில் மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்திலேயே மல்லிப்பட்டிணம் கடல்சார்ந்த மீன்,இறால்,நண்டு போன்ற உணவுப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய பகுதியாகும்.இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் வெளிமாநில மற்றும் பக்கத்து துறைமுகங்கள்,ஊர்களில் இருந்து வரக்கூடிய மீன் லோடு லாரிகள் வண்டியினுள் இருக்கும் கழிவுகளை மல்லிப்பட்டிணம் ECR சாலையில் மக்கள் நடமாடக்கூடிய பகுதிகளில் கொட்டிவிடுகின்றன.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக அந்த வழியை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் நோய்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...

Elementor #88400

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img