Tuesday, April 23, 2024

நிவர்: கடலோர மாவட்டங்களில் IUML ஆய்வு!

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது, இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசும், வருவாய் அலுவலர்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் நிவாரன முகாம்கள் அமைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருலாளர் ஷாஜகான் தலைமையில் முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.

முன்னதாக நகர இளைஞர் அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வில் நகர முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...