அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலின் தீவிர முயற்சியால் அப்பகுதியில் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்ககூடும் என கருதப்பட்ட ஏரிப்புறக்கரையின் தாழ்வான பகுதிகளை இணம் கண்டு அதனை செப்பனிட்டு மழை நீர் தேங்காதவாறு கிராம ஊராட்சியின் உதவியுடன் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதற்க்கு ஒத்துழைப்பு நல்கி வரும்,ஒன்றிய சேர்மன் பழனி வேல் . ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் அவர்களுக்கும். ஊராட்சி மன்ற தலைவர் சக்தி உள்ளீட்டவர்களுக்கு அப்பகுதிவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறு முறையாக வடிகால் அமைத்து தர அப்பகுதிவாழ் மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.