Home » மல்லிப்பட்டிணத்தில் புதியதாக மீனவர் சங்கம் அமைப்பு

மல்லிப்பட்டிணத்தில் புதியதாக மீனவர் சங்கம் அமைப்பு

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் புதியதாக விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த சங்க தலைவராக ஹபீப் முகமது,செயலாளர் சேக்தாவூத்,பொருளாளர் முகமது மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக உமர்கத்தாப்,ஹைதர் அலி,ஜமால் முகைதீன்,சாகுல் ஹமீத்,நாகூரான்,முகமது சாலிஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter