நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
புயலினால் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்ளுக்கு தலா ரூ. 50000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோடி.