Tuesday, April 23, 2024

அதிரை அருகே சுனாமி மீட்பு பயிற்சியை நடத்த பேரிடர் மீட்பு படை முடிவு!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட பேரிடர் மீட்பு மேலான்மை வாரியம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுனாமி மீட்பு பயிற்சி வழங்கி வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகிலுள்ள கொள்ளுக்காடு கிராமத்திலும், சேதுபாவாசத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் நடத்த திட்டமிட்டு அட்டவணையை தயாரித்து செயல்படுத்தி வருகிறது.
அதன் முதல் பகுதியாக சென்னையில் இந்நிகழ்வு தொடங்கியது, இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...