Wednesday, April 24, 2024

உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவளிக்கும் போராட்டத்திற்கு அதிரையர்களின் ஆதரவு கிடைக்குமா.?

Share post:

Date:

- Advertisement -

டெல்லியில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக உலகமே உற்று நோக்கும் வகையில் வேளாண் சட்ட மசோதாவிற்கு திரும்ப பெற வலியுறுத்தி அமைதி போரட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ,இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 8 நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.இதற்கு நாடுமுழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக,தெலுங்கு ராஷ்டிரிய சமிதி,கம்யூனிஸ்ட் கட்சிகள்,மமக,எஸ்டிபிஐ என பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றன.

அதே போல வேளாண் சட்டத்தை திரும்ப நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அதிரையர்களும் பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்வார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...