65
சிட்னி லக்கம்பா நகரில் வசிக்கும் அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த ஜனாப் மீரா சாஹிப் அவர்களது மருமகனும் ஜனாப் யாஸீன் / காதர் / சலீம் அவர்களின் மைத்துனரும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனாருமாகிய
ஃபெரோஸ்கான் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோம்.