Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவரவிசந்திரன் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) தலைமைவகித்தார். முன்னிலை கே.பாலசுப்ரமணியன் ஜக்டோ ஜீயோ ஓருங்கிணைப்பாளர் பட்டுக்கோட்டை து.கலைசெலவன் TNPGDA கல்வி மாவட்ட தலைவர், எஸ்.ரவி, மதுக்கூர் திரு.மோகன் மதுக்கூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர்மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...