Monday, January 20, 2025

அதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் மாற்று மதத்தவரான முதியவரின் உடலை மீட்டு குளிப்பாட்டினர். இதனிடையே இரவுநேரத்தில் குழிவெட்ட ஆட்கள் கிடைக்காததால் இஸ்லாமிய இளைஞர்களே பள்ளம் தோண்டி முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img