Friday, March 29, 2024

அதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

Share post:

Date:

- Advertisement -

 

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் மாற்று மதத்தவரான முதியவரின் உடலை மீட்டு குளிப்பாட்டினர். இதனிடையே இரவுநேரத்தில் குழிவெட்ட ஆட்கள் கிடைக்காததால் இஸ்லாமிய இளைஞர்களே பள்ளம் தோண்டி முதியவரின் உடலை அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...