Home » அதிரைரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா !

அதிரைரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா !

by
0 comment

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிரா
ம்பட்டினம் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.. இவ்விழாவினை அதிராம்பட்டினம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஜார்ஜ்ராஜா அவர்கள் தொடங்கி மற்றும் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.,சாகுல் ஹமீது தலைமையில் தொடங்கி வைத்தார்கள்..காவல் நிலையம் அருகே வந்த வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் செய்யப்பட்டு அது குறித்த நோட்டீஸ் வழங்கி வாகணங்களில் உள்ள முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு முககவசமும் வழங்கப்பட்டது..இந்நிகழ்வில் ரோட்டரி சங்க செயளாலர் Rtn A.ஜமால் முகமது,பொருளாளர் Rtn.J.நவாஸ்கான் ,முன்னால் தலைவர்கள்,Rtn.A.வெங்கடேஷ், Rtn.T.நவாஸ்கான்,முன்னால் செயலாளர்Z.அகமது மன்சூர்,உறுப்பினர்கள் Rtn.ஹுமாயூன்,Rtn.prof.,H.சுலைமான், ஆகியோர் கலந்து கொண்டுடனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter