தஞ்சையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு செய்வதற்கான திரை படம் வாகனம் விடப்பட்டுள்ளது. பேராவூரணி,அதிராம்பட்டினம்,நாளை பட்டுக்கோட்டையில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக குறிப்பிடத்தக்கது. நிலையத்தில் இன்று (26/11/17) இரவு அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் எம்ஜிஆர் நடித்த திரைப்பட காட்சிகள் திரை வாகனத்தில ஒளிபரப்பரப்பட்டனர். இதில் பொதுமக்கள் பழைய திரை படங்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...