Tuesday, April 23, 2024

பெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு வடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால், அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்குயில் தங்கும் என்றும், இதனால் வண்டி ஸ்டாட் ஆகாமல் போகும், வாகனம் குழுங்கிக் குழுங்கி செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் உயர்ந்து,  ஒரு லிட்டர் 91 ரூபாய் 19 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல டீசலின் விலையும் 28 காசுகள் உயர்ந்து ஒரு விட்டர் 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் 100 ரூபாயை தொடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...