சிறு இடைவேளைக்கு பிறகு அதிரையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அதிரை குளிர்ச்சியாக உணரப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி அதிரை 31.5 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...
அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...