சிறு இடைவேளைக்கு பிறகு அதிரையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அதிரை குளிர்ச்சியாக உணரப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி அதிரை 31.5 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...