Thursday, March 28, 2024

நான் ஜெயலலிதாவின் மகள்’-பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Share post:

Date:

- Advertisement -

 

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என்ற அறிவிக்குமாறும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் பெயரினை களங்கப்படுத்த கூடாது என்பதால் இது வரை அமைதி காத்ததாகவும், தற்போது அவரது வளர்ப்பு தந்தை இறந்து விட்டதால் இது குறித்து அவர் கூறுவதாகவும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கை வைஷ்ணவ பிராமிண முறைப்படி செய்ய வேண்டும் என்று அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் கோரிக்கை மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...