Friday, April 19, 2024

அதிரையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பயிற்சி மைய துவக்கவிழா !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று மாலை 4.30 மணியளவில் அதிரை ALM பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அசாருதீன் வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி மையத் தலைவர் M.S. அப்துல் ரஜாக் தலைமையுரை ஆற்றினார்.

பயிற்சி மைய பொருளாளர் M. நெய்னா முஹம்மது, “நமது நோக்கமும் குறிக்கோளும்” என்ற தலைப்பிலும், பயிற்சி மைய துணைத்தலைவர் A.M.A. காதர், “நிறுவனத்தின் தேவையும் அவசியமும்” என்ற தலைப்பிலும், சென்னை LEAD அகாடமி தலைவர் N. முஹம்மது, “அரசுத் தேர்வின் பயன்களும் தேவைகளும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் அதிரையை சேர்ந்த பெரியவர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...