Wednesday, April 24, 2024

சென்னையில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர்கள் !

Share post:

Date:

- Advertisement -

சென்னையில் 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது.

தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 3வது பட்டாலியன் ஷூட்டிங் ரேஞ்ச் வீராபுரம் ஆவடியில் 02/03/2021 முதல் 07/03/2021 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நடந்து முடிந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார். தைஷீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார்.

இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...