தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.அமமுக-எஸ்டிபிஐ கூட்டணி வைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அஸ்கர் தலைமையில் நகர நிர்வாகிகள் அமமுக ஒன்றிய கவுன்சிலர் அப்துல் ஹமீது அவர்களை சந்தித்து சால்வை போர்த்தினர்.
இச்சந்திப்பில் எஸ்டிபிஐ,அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.