Saturday, April 20, 2024

‘ஒரு சிலிண்டர் விலை 5,000 ரூபாய்’ – அமைச்சர் பேச்சால் அதிர்ந்த திண்டுக்கல் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன.

அவ்வப்போது சர்ச்சையாக பேசி சிக்கிக்கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வழக்கம். இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘ஒரு சிலிண்டர் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிமுக அரசு உங்களுக்கு இலவசமாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளது’ எனக் கூறியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ”ஒரு சிலிண்டர் எவ்வளவு விலை என்பது உங்களுக்குத் தெரியும்.

4,800 ரூபாய், ஏறத்தாழ ஐயாயிரம் ரூபாய். 6 சிலிண்டர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அருமையான திட்டத்தைப் பொது மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...