68
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் R.M. அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் N.S. சேக்தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் N.S. சுல்தான் ஆரிபு அவர்களின் மனைவியும், கிழங்கு A. ஹாஜா அலாவுதீன், செய்யது இபுராஹீம் ஆகியோரின் சகோதரியும், H. முபாரக், S. முகமது யூசுப், S. ரியாஸ் அகமது, S. நபில் அகமது ஆகியோரின் தாயாரும், M. பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.