Friday, January 23, 2026

கன மழையால் வண்டிப்பேட்டை சாலையில் பள்ளம்!

spot_imgspot_imgspot_imgspot_img

இலங்கை அருகே ஏற்பட்ட காற்றலுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதிரையில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வண்டிப்பேட்டை சாலை பேரூந்து நிறுத்தம் எதிரில் இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இதனையறிந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img